தமிழகம்

காட்பாடியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர் சார்பதிவாளர் பிரகாஷ்!

30views
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடியில் இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காட்பாடி சார்பதிவாளர் அலுவலக நுழைவு வாயிலில் மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு காட்பாடி சார்பதிவாளர் ம.பிரகாஷ் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலக அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!