தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

27views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை பகுதியில் ஆர்.கே.பில்டர்ஸ் சார்பில் மாசி பெளர்ணமி முன்னிட்டு வியாழனன்று மத்தியம் திமுக மாநகராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் அன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் ஆசிரியர் சச்சிதானந்தம் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!