தமிழகம்

கரூர் தொழிலதிபரிடம் நாய்க்குட்டி வாங்கிய ராகுல்காந்தி

115views
கரூரை சேர்ந்த தொழிலதிபர் சரவணன் வெளிநாட்டு நாய்களை விற்பனை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் ரஷ்யாவின் ஜாக் ரசல் டெரியர் நாய்க்குட்டி தொடர்பாக இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதன்மூலம், இவரை ஒரு குழு தொடர்பு கொண்டு, ராகுல் காந்திக்கு ஜாக் ரசல் டெரியர் நாய்க்குட்டி வேண்டுமென கூறியுள்ளது. இதையடுத்து சரவணன் நாய்க்குட்டியை நேரடியாக டெல்லிக்கு எடுத்துச் சென்று ராகுல் காந்தியிடம் கொடுத்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!