179views

கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் ( முனைவர். பத்மநாபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது ) தலைமையில் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தொடர்ந்து 24 – வருடங்களாக ஜனவரி 1-ஆம் தேதி திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது . பூம்புகார் படகு போக்குவரத்து பெருங்காற்றின் நிமித்தமாக நடைபெறாததால் பூம்புகார் கப்பல் துறையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்திற்கு கலந்து கொண்ட அனைத்து தமிழ் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீமான் எம் .ஆர் .காந்தி அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு & திருமதி ஹெலன் டேவிட்சன் அவர்களும் தென்குமரி கல்விக்கழக செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் அவர்களும் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.
You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...






