அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 817 காளைகள் விழ்க்கப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக சிறந்த காளையின் உரிமையாளர் அவனியாபுரத்தைச் சேர்ந்த திரு.ஜி.ஆர். கார்த்திக் அவர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வன்.கார்த்திக்கிற்கு ( 17 காளைகள் ) கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த பரிசுகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக சுரேஷ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்தில் டிஎஸ்பியாக பணி புரிந்தவர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
துபாய் : துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை விருந்தினர்களாக ஷேக்...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சேவைத் திலகம்...
திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி அகில பாரத செயலாளர்...
கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.