தமிழகம்

குடியாத்தத்தில் பாலியல் தொல்லை தந்த சாம்பிராணி புகைபோட்ட சித்தூர் ஆசாமி போக்ஸோவில் கைது

115views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சித்தூர் பகுதியை சேர்ந்த பாஷா என்பவன் அங்குள்ள கடைகளில் சாம்பிராணி புகை போடும் வேலையை செய்து வந்தான். அங்குள்ள ஒரு கடையில் சாம்பிராணி புகைப்போடும் போது அங்கிருந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளான். சிறுமிமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தொல்லை தந்த பாஷாவை குடியாத்தம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!