தமிழகம்

வேலூர் தங்ககோயில் நாராயணி பீடத்தில் பெளர்ணமி பூஜை செய்த சக்தி அம்மா

112views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் தங்க கோயிலில் உள்ள நாராயணி பீடத்தில் புரட்டாசி மாத பெளர்ணமி முன்னிட்டு வாசனை திரவியங்கள் இட்டு சக்தி அம்மா யாகம் மற்றும் பூஜை நடத்தினார்.  பின்பு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!