தமிழகம்

கெங்கவல்லி அருகே பள்ளக்காட்டில் இரு சக்கர மோதி ஒருவர் உயிரிழப்பு

151views
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் பள்ளக்காடு கிராமத்தில் காலையில் இருசக்கர வாகனம் நேருக்கு மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு மற்றொருவர் ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ராமச்சந்திரன் 17 சம்பவ இடத்தில் உயிரிழந்தார் மற்றொருவர் அரவிந்தன் 24 வயது கணவாய் காடு பகுதி சேர்ந்தவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

செய்தியாளர் : ரா. மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி வட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!