தமிழகம்

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது போலீஸ்.

46views
ஸ்ரீபெரும்புதூர்: சோகண்டியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிளாய் பகுதியைச் சேர்ந்த ரவுடி விஸ்வாவை சுட்டுக் கொன்றது போலீஸ்.

ஜூன் 27ல் சிறையில் இருந்து வெளிவந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் கையெழுத்திட்டு வந்தார். இவர் மீது 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!