தமிழகம்

தருமபுரி தொப்பூரில் மகளிர் உரிமைத்தொகை முகாம் முதல்வர் துவக்கிவைத்தார்.

35views
தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.  மாதம் ரூ 1000 தகுதிவாய்ந்த மகளிருக்கு செப் -15 முதல் வழங்கப்பட உள்ளது.  இதில் அமைச்சர்கள், ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!