தமிழகம்

கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு ஜொலிக்கும் திருஅண்ணாமலை

48views
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் திருக்கோயிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். தீப விழாவை முன்னிட்டு திருஅண்ணாமலை முழுவதும் வண்ண விளக்குகளால் இரவில் ஜொலித்து வருகிறது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!