தமிழகம்

ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் மறைவு

40views
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் (82) இன்று மாலை காலமானார். மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் வழிபடலாம் என்று அறிவித்தவர் பங்காரு அடிகளார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!