தமிழகம்

தீர்வு வேண்டி….

134views
திரு வீரராகவன் சாலமங்கலம் பஞ்சாயத்தில் குடும்பத்த்துடன், பூர்வீகமாக வசித்து வருபவர். பொது பிரச்சனைகளை கையில் எடுத்து போராடி வரும் இவர் தனக்கு மன உளைச்சல் ஏற்பட காரணம் சாலை வசதி சரியில்லாமை, 40 அடி சாலை கொண்டு வரவுவதற்காக தன் பூர்வீக நிலம் தங்கள் கைவிட்டு போகும் தருணம், நீர் நிலைகளில் கொசுக்கள் நிறைந்திருப்பது, இதனால் மலேசரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்ககள் உருவாகும் அச்சம் போன்ற பல பொது பிரச்சனைகளை முன் வைத்து நம்மிடம் தன் மனக் குமுறலை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கெல்லாம் காரணம் பஞ்சாயத்து தலைவர் என்றும் குற்றம் சாட்டினார்.

இவர் ஒரு அரசியல் கட்சி பிரமுகரும் கூட. அப்படி இருந்தும் இவருக்கு சரியான தீர்வு கிடைக்க காலதாமதம் செய்யப்படுவதாக வருத்தப்படுகிறார்.

அதை நமது யூ-டியூப் வலை தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.  சம்மந்தப்பட்டவர்கள் இவருக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்க முன் வர வேண்டும் என் நாம் கேட்டுக் கொள்கிறோம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!