தமிழகம்

ஆங்கில மன்றம் துவக்க விழா

52views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, ஆங்கில துறை சார்பாக 16.08.2024 அன்று ஆங்கில மன்றம் துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் சர்மிளா பானு வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். ஆங்கில மன்ற ஒருங்கிணைப்பாளர் செய்யது அலி பாத்திமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மதுரை, காமராஜர் பல்கலைக்கழகம், ஆங்கிலத்துறை தலைவர், ராஜேஷ் கலந்துகொண்டு ஆங்கில மன்றத்தை துவைக்கிவைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஆங்கிலத்துறை மாணவ-மாணவியர், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். மாணவி ஜஸ்ரா முபாரக் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!