தமிழகம்

கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசு

41views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவி வீரரம்யா சிவகங்கை மாவட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா கட்டுரைப்போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்தினார். உடன் துறைத்தலைவர் சேவியர் ராணி மற்றும் உதவிபேராசிரியை சசிகலா.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!