தமிழகம்

வேலூர் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவில் பங்கேற்ற வெ.இறையன்பு

112views
வேலூர் சாய்நாதபுரத்தில் இயங்கிவரும் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் தமிழ்துறை திருவள்ளூவர் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா நடைபெற்றது.  கல்லூரி செயலாளர் மணிநாதன் தலைமை தாங்கினார்.  கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.  சன்பீம் பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன், தமிழறிஞர் பதுமனார், கல்லூரி பேராசிரியைகள், முத்தமிழ்மன்ற நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!