66views

”தயாரிப்பாளர் சி வி குமார் நிறைய பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என பலரும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எனக்கு சி வி குமார் மீது நம்பிக்கை இருந்தது. தமிழ் சினிமாவில் அவருடைய நிறுவனம் பெரிய தயாரிப்பு நிறுவனமாக புகழ்பெற்றது. எனக்குத் தெரிந்து 26 படங்களுக்கு மேல் தயாரித்திருப்பார். சினிமாவில் ஒரு திரைப்படத்தை தயாரித்து அதனை வெளியிடுவதே கஷ்டமாக இருக்கும் சூழலில் 26 படங்களை அவர் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அதுவும் மதுரையிலிருந்து ஒரு சாதாரண மனிதனாக சென்னைக்கு வந்து, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருபதிற்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார் என்றால்.
”இந்தப் படத்தில் எனக்கு சந்தோஷமான விசயம் ஒன்றும், மறக்க முடியாத விஷயம் ஒன்றும் நடந்தது. சூது கவ்வும் படத்தின் முதல் பாகத்தில் கருணாகரனின் அப்பாவாக நடித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் இந்த படத்திலும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வாகை சந்திரசேகருடன் 40 ஆண்டுகால நட்பு இருந்தாலும் இந்த படத்தில் தான் அவருடன் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கிறேன்.
You Might Also Like
அகநி வெளியீடாக வர இருக்கும் ஜென்-ஸீ ஹைக்கூ நூல் முகப்பு வெளியீடு
சுற்றிலும் மலர்வனமெனக் காட்சி அளிப்பினும் ஏதோ ஒரு விலங்கின் பிடியில் சிக்குண்டுதான் நாமெல்லோரும் அவ்வப்போது சரிகிறோம் . இருப்பினும் கவிதையின் தீரா ஈர வியர்வையும் , தொடர்...
ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் MS சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அடங்காதே' திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில்...
காட்பாடியில் டாக்டர் மோகன்ஸ் புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற வேலூர் அதிமுக பிரமுகர்கள்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் டாக்டர் மோகன்ஸ் நீழிரிவு புதிய மருந்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி பஞ்சாயத்துக்களில் கிராம சபா கூட்டம் நடந்தது
தமிழகம் முழுவதும் மே தினத்தை (தொழிலாளர் தினத்தை) அனைத்து கிராம பஞ்சாயத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து...
காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் புதிய பாரதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் மேதின விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மேதினத்தை முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நல மாநில சங்கம் சார்பில்...