தமிழகம்

அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர் தினம் !!

71views
உலகம் முழுவதும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை இரத்தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளில் கொண்டாடி வருகின்றனர்.  சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்தானம் செய்த கொடையாளர்களான கார்த்திக், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மேகலா, ஆகியோருக்கு, இ.எஸ்.ஐ. ஆர்.எம்.ஓ. மருத்துவர் கே.கல்பனா அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அருகில் இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆர். ஜான்சி ராணி, டாக்டர் பகவதிசவுந்தர்யா, செவிலியர் ஏ.தாணியா, இரத்த பரிசோதகர் கற்பகவள்ளி ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!