உலகம் முழுவதும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை இரத்தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளில் கொண்டாடி வருகின்றனர். சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்தானம் செய்த கொடையாளர்களான கார்த்திக், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மேகலா, ஆகியோருக்கு, இ.எஸ்.ஐ. ஆர்.எம்.ஓ. மருத்துவர் கே.கல்பனா அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அருகில் இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆர். ஜான்சி ராணி, டாக்டர் பகவதிசவுந்தர்யா, செவிலியர் ஏ.தாணியா, இரத்த பரிசோதகர் கற்பகவள்ளி ஆகியோர் உள்ளனர்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.