தமிழகம்

செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு உதவி தொகை . ஆட்சியாளர் வழங்கினார்

27views
செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 19.08.24 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், செயலாளர் ஹாஜி.S.முகம்மது பெய்க், இணை செயலாளர்கள் ஹாஜி. A M நூருல் அமீன், ஹாஜி ஜவஹர் அலி , கமிட்டி உறுப்பினர் ஹாஜி. ஷாஜஹான் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!