தமிழகம்

நிலவில் சாதனை படைத்த இந்தியாவின் சந்திரயான் -3

117views
இந்தியாவின் இஸ்ரோ தயாரித்த சந்திராயன் – 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று மாலை 5.44 மணிக்கு பயணிக்க தொடங்கி சரியாக 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கியது.  இதன்மூலம் தென்துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு நமது இந்தியா.  இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!