Uncategorized

Uncategorizedதமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பினத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணை

மதுரை சோழவந்தான் கோவிந்தம்மாள் தெருவை சேர்ந்த திருப்பதி (50), அவரது மனைவி தீபா (40), இருவரும் மர்மமான முறையில் அவர்களது...
Uncategorizedதமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு...
Uncategorized

எடப்பாடியார் நிதிகள் ஒதுக்கி தொடங்கிய திட்டங்களுக்கு திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை விமான நிலையம் அருகே உள்ள கருப்பசாமி கோவில் எதிர் திடலில் அதிமுக சார்பில் இணைப்பு விழா நடைபெறுகிறது. அதற்காக...
Uncategorized

மதுரையில் போலீசார் மீது பெட்ரோல் குண்டுவீசி தப்பி ஓடிய பிரபல ரௌடி கைது

மதுரை எஸ்எஸ் காலணி காவல் நிலைய எல்லைக்குப்பட்ட மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தது போது அவ்வழியாக காரில்...
Uncategorizedதமிழகம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250 பேர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடியில் செயல்படும் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான டேக் வான் டோ சேம்பியன் ஷிப்...
Uncategorizedதமிழகம்

கெங்குவார்பட்டி பகுதியில் இரு சமுதாயத்திற்கு இடையே மோதல் ஏற்படும் பதட்ட சூழ்நிலை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில்...
Uncategorizedதமிழகம்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல் காணப்படுகிறது தாக்குதல் அறிகுறிகள்: 1.புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது 2.புழுக்கள் தூர்களை...
Uncategorizedதமிழகம்

மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரிடம் இந்தியில் பேசி நீண்ட நேரம் காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் சமூக வளை தளங்களில் குற்றச்சாட்டு

பிரபல சினிமா நடிகர் சித்தார்த் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் மதுரை விமான நிலையம்...
Uncategorized

சிவகாசி பேருந்து நிலையத்தில், புதிய குளியலறை, கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில், நகரின் மையப் பகுதியில் என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து...
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே வயல் வெளியில் நெல் நாற்றுக்குள் படுத்துக்கிடந்த 4அடி நீளமுள்ள கண்ணாடி வீரியன் பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் கருப்பையா.விவசாயியான இவர் தனது தோட்டத்திலுள்ள வயல் வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.அப்பொழுது...
1 2 3 4 5 6 8
Page 4 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!