Uncategorized

Uncategorizedதமிழகம்

வேலூர் பளுதூக்கும் வீரருக்கு பாஜகவினர் வரவேற்பு

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த பளுதூக்கும் வீரர் அர்ஜுனா விருது பெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சதீஷ்குமார் பாஜகவில் இணைந்தார். வேலூர் வருகை தந்த சதீஷ்க்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அருகில் மாவட்ட செயலாளர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
Uncategorizedதமிழகம்

காட்பாடியில் சமூகநலத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா

வேலூர் அடுத்த காட்பாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  இதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, எம்.பி.கதிர் ஆனந்த், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
Uncategorizedதமிழகம்

“முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மதுரை மண்ணில் முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்க நினைக்கும் சதியை முருகரே முறியடிப்பார் ” – திரைப்பட தயாரிப்பாளர் நடிகர் ஜெ.எம்.பஷீர்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் சிக்கந்தர் பாதுஷா தர்கா பல நூறு வருடங்களாக அண்ணன் தம்பியாய் மாமன் மச்சானாய் வாழ்ந்து வரும் உறவுகளுக்கு மத்தியில் வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் மத கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் தேச விரோத சக்திகளுக்கு தமிழ் கடவுள் முருகன் பக்தரும் எட்டாம் படை முருகனுமான ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த மதுரை மண்ணில் முஸ்லிம்களையும் இந்துக்களையும் பிரிக்க நினைக்கும்...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சர் நேரில் அஞ்சலி.

சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி. ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் ...
Uncategorized

மதுரையில், மழை : குளம் போல மாறிய சாலைகள், பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்:

மதுரையில் பெய்த மழையால், பல சாலைகளில் கழிவு நீரும் மழை நீரும் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை நகரில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம், அழகர் கோவில், கருப்பாயூரணி, வரிச்சூர், வண்டியூர், மேலமடை, திருப்பரங்குன்றம், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால், மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், தாசில்தார் நகர், வண்டியூர்...
Uncategorized

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றம்

ஜூன் 21 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.  மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார் செயலாளர் கமால் பாஷா வரவேற்பு நிகழ்த்தினார் மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இறுதியாக அமைப்பு பொதுச் செயலாளர் பகுர்தீன்...
Uncategorized

மதுரையைக் கலக்கும் தோனி ரசிகரின் CSK வாகனம். Csk வாகனம் முன் நின்று செல்பி எடுக்கும் இளைஞர் கூட்டம்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சார்ந்தவர் பாண்டி இவர் இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக அந்த பகுதியில் உள்ள உறவினர் டீ கடைக்கு வேலைக்கு சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்களுடன் பழக்கம் ஏற்பட ஒரு நிறுவனத்தில் டிரைவராக தனது பணியை தொடங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டா நாயகனாக இருக்கக்கூடிய...
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம். இந்த மடத்தில் 11 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு சுமார் 3 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கும், ஞான விநாயகர் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இந்த கோவிலின் குடமுழுக்கு விழா இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும் ஞான விநாயகர்...
Uncategorized

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி; கல்லூரி முதல்வர் தகவல்

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் நடுவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 2023-24 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அப்துல் காதிர் கூறியதாவது:...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்,   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:- முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 2023-2024-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 இலட்சம்...
1 2 3 6
Page 1 of 6

Right Click & View Source is disabled.

error: Content is protected !!