தொலைக்காட்சி

தொலைக்காட்சி

“சுவையோ சுவை”

ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பல சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.வாரந்தோறும் திங்கள் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் பழனி முருகன் வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் புதுமையான முறையில் எளிய அசைவ உணவு வகைகளை இணையான உணவு வகைகளை விளக்கங்களுடன், சில சுவாரஸ்யமான குறிப்புகளுடன் தனது அனுபவங்களை புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடனும் , சுவாரஸ்யமாக வழங்கி வருகிறார் சமையல்...
தொலைக்காட்சி

“கிளாசிக் திரை”

தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர் K.சுப்பிரமணியம் தொடங்கி தற்போது வரை உள்ள இயக்குனர்கள் வரை மறக்க முடியாத படைப்புகளை திரையுலகுக்கு கொடையாக அளித்துள்ளனர் . இயக்குனர்கள் ட்ரெண்ட் செட்டர்களாக போற்றக்கூடிய இயக்குனர் ஸ்ரீதர், திருலோக சந்தர், பீம்சிங், பந்தலு, A.P. நாகராஜன், இயக்குனர் பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா,...
தொலைக்காட்சி

இறுதிக்கட்டத்தை நோக்கிய பரபரப்பில் “ரஞ்சிதமே”..!

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "ரஞ்சிதமே" மெகாத்தொடருக்கு குடும்பங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தொடர் தற்போது இறுதி அத்தியாயத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. விறுவிறுப்பாக நகர்ந்து வரும் தொடரில் தற்போது, வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து அந்த பணத்தை கல்பனாவிடம் கொடுத்து ஏமாறுகிறாள் வித்யா. ஆனால், இதற்கும் ரஞ்சிதா தான் காரணம் என பழி போடுகிறார்கள். மறுபுறம்...
தொலைக்காட்சி

துர்காவாக வந்திருப்பது யார்? – கௌரி மூலம் உண்மைகள் வெளிவருமா..?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் "கெளரி". இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட துர்கா, உயிருடன் வந்தது எப்படி என்கிற கேள்வியுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. அசோக்குக்கு தெரியாமல் ஆவுடையப்பனின் குடும்பம், துர்காவை கடத்தி கொலை செய்கிறார்கள். ஆனால், அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், துர்கா உயிரோடு வர...
தொலைக்காட்சி

“சாய் வித் செலிப்ரிட்டி”

முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் ஜெயா தொலைக்காட்சியில் இப்போது “சாய் வித் செலிப்ரிட்டி” எனும் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது . இந்த நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு டீ பார்ட்டி முதல் சுற்று ஆரம்பமாகிறது ..முதல் சுற்றே முற்றிலும் மாறுபட்ட சுற்றாகவும் விருந்தினர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் நிகழ்ச்சியை சுவாரசியமாக மற்றும் விருந்தினர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க...
தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்கு வாரம்தோறும் விருந்து படைக்கிறது”சினிமா 2.0” நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சினிமா 2.0 நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சினிமா அப்டேட்ஸ் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் தொகுத்து வழங்குகின்றனர் தொகுப்பாளர்கள் ஸ்ரீ ,ஜெய் மற்றும் ஜெனி . வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என சினிமா 2.0 நிகழ்ச்சி, ரசிகர்கள் மட்டுமின்றி...
தொலைக்காட்சி

“அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய அரசியல் நையாண்டி நிகழ்ச்சி "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" . மூன்று தொகுப்பாளர்கள் அன்றாட அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் தலைவர்களின் பேச்சுகளையும் நையாண்டியாக தொகுத்து வழங்குகிறார்கள்.  பாலிடிக்ஸ் பேசுறான் பாலிடிக்ஸ் பகுதியில் சமூக நிலவரங்களை புள்ளி விபரங்களோடு எடுத்துக் கூறுவதோடு, அரசியல் கிசுகிசுக்களையும் எடுத்துரைக்கின்றனர். அரசியல் நிகழ்ச்சிகளின் தொகுப்புகளை திரைப்பட விமர்சனம் போல் தொகுத்து...
தொலைக்காட்சி

“யுகம் கனெக்ட்”

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “யுகம் கனெக்ட்” சித்தர்கள் கண்டுபிடித்த சித்த மருத்துவம் குறித்து மருத்துவர் .உஷா நந்தினி பல பயனுள்ள தகவல்களையும் , எண்ணற்ற நோய்கள், ஏன் என தெரியாத காரணிகள், இவை அனைத்திற்கும் மருந்தாய் ஆயிரம் மூலிகைகள் என அதன் மகத்துவத்தை செயல்முறை விளக்கமாக மருத்துவர் ஜெயரூபா வழங்குகின்றனர். நல்வழிப்படுத்திய சுவாரஸ்யமான கதைகளை நயம்பட விவரிக்கிறார் பிரபல...
தொலைக்காட்சி

“உங்கள் ஊர் உங்கள் குரல்”

நம்ம ஊரில் என்ன நடந்திருக்கிறது எனவும், எங்க ஊரில் நடந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் காண முடியுமா என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் இருக்கும் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது புதியதலைமுறையின் ‘உங்கள் ஊர்...உங்கள் குரல்’. நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்ற வகையிலேயே சென்னை தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வரை நடந்திருக்கும் நிகழ்வுகளை பதிவு செய்கிறது உங்கள் ஊர்... உங்கள் குரல். புதியதலைமுறை தொலைக்காட்சியில் தினமும் பகல் 1:30 மணிக்கும் மாலை 4:30...
தொலைக்காட்சி

“சண்டே ஸ்டார்”

ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “சண்டே ஸ்டார்”. இந்நிகழ்ச்சியில் சினிமா தொடர்பான தகவல்களும், முழுமையான பொழுதுபோக்கும் ஒருங்கே அமைந்துள்ள இதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு பிரபல நடிகர் அல்லது நடிகையின் வாழ்க்கைப் பயணம், அவர்களின் திரைப்படங்கள், புதிய செய்திகள், சாதனைகள் மற்றும் படங்களுக்கு பின்னால் நடந்த கதைகளை பற்றியும் , இடையே அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்களை இணைத்து மகிழ்விக்க வரும்...
1 2 3 4 5 6 13
Page 4 of 13
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!