தொலைக்காட்சி

தொலைக்காட்சி

Reddin Kingsley – ன் (உண்மைய சொன்னா Feel பண்ணுவீங்க)

பிரபல நட்சத்திர தம்பதிகளான திரு. ரெடின் கிங்ஸ்லி மற்றும் திருமதி. சங்கீதா பங்கு பெற்று தங்களின் காதல் அனுபவம், சினிமாவில் தான் சந்தித்த மற்றும் தனக்கென பாணியை ஏற்படுத்திய அனுபவம், தங்களின் எதிர்காலத்திட்டங்கள் என கலகலப்பாக பாடியும், தன்னுடைய வெற்றிபெற்ற வசனங்களைப் பேசியும் அசத்திய “உண்மைய சொன்னா Feel பண்ணுவீங்க”. இதனை தொகுப்பாளர் பிருந்தா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு புதுயுகம்...
தொலைக்காட்சி

எப்படி இருக்கும் 2025 பிரபல ஜோதிடர்கள் பார்வையில்

2025 – ல் அரசியல் மாற்றங்களும், முன்னேற்றங்களும் யாருக்கெல்லாம், எந்த ராசிக்காரர்கள் செல்வ வளம் பெறப்போகிறார்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யாரெல்லாம், கிரகப் பெயர்ச்சிகள் யாருக்கெல்லாம் சாதகம் மற்றும் இந்த வருடம் வேலை மாற்றங்கள் கிடைக்குமா என துள்ளியமாக கணித்தும் 12 ராசிக்காரர்களுக்கும் இந்த 2025 எப்படி இருக்கும் என்ற கணிப்பினையும் முன்கூட்டியே கணித்து கூறும் பிரபல ஜோதிடர்கள் திரு. மகேஷ் ஐயர்,திரு.கணியர், திரு.பஞ்சநாதன், திரு.விஜய்சேதுநாராயணன் மற்றும் திரு.நாஞ்சில்...
தொலைக்காட்சி

“இன்றைய உலகம் இன்றைய இந்தியா”

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அன்றாடம் நடைபெறக் கூடிய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு “இன்றைய உலகம் இன்றைய இந்தியா” என்ற பெயரில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பாகிறது. காலை 7.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அரைமணி நேர தொகுப்பில் உலகச் செய்திகள், தேசியத் செய்திகள் இரு பிரிவுகளாக இடம் பெறுகின்றன. முதலாவதாக இடம் பெறும் உலகச் செய்திகள் பிரிவில் சர்வதேச நிகழ்வுகள் குறித்த தலைப்புச்செய்திகள் இடம்பெறுகின்றன. இதைத்...
தொலைக்காட்சி

“மார்கழி வைபவம்”

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையிலே கண்ணன். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் கண்ணனை உருகி ஆண்டாள் பாடிய 30 பாடல்கள் திருப்பாவை என கொண்டாடப்படுகிறது.12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய இந்த நூல் வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் 474 தொடங்கி 503 வரை உள்ள பாடல்களாக இடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இந்த...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் பகல்12 மணிக்கு “மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2”

மாஸ்டர் செஃப் என்கிற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் சீசனில் நடுவராக பங்கேற்ற கௌசிக் ஷங்கர் இதிலும் நடுவராக தொடர்கிறார். இவருடன், ராகேஷ் ரகுநந்தன், ஷ்ரீயா ஆத்கா உள்ளிட்டோரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த சீசனுக்கான தகுதிப்போட்டிகள் சென்னை மற்றும் கோவை ஆகிய இரண்டு ஊர்களில் நடைபெற்றது. இதில் பங்கேற்று தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்தடுத்த...
தொலைக்காட்சி

“புதிய வாசிப்பு புதிய சிந்தனை”

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “புதிய வாசிப்பு புதிய சிந்தனை” நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கும் மற்றும் இரவு 10:30 மணிக்கும் ஒளிபரப்பாகும் ஒரு தனித்துவமான நிகழ்ச்சி. அன்றாடம் வெளிவரும் எல்லா செய்தித்தாள்களையும் வாசித்து அதில் சிறந்த நடுப்பக்க கட்டுரைகளை கண்டடைவதும் அதன் உள்ளார்ந்த அர்த்தந்தங்களை நுணுக்கங்களை புரிந்து கொள்வது என்பது கடினமான காரியம். அதை மிக எளிதாக்கித் தருகிறது புதிய வாசிப்பு புதிய சிந்தனை நிகழ்ச்சி. துறைசார்ந்த வல்லுநர்களுடன்...
தொலைக்காட்சி

“வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு”

ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் “வீட்டுக்கு வீடு வியட்நாம் வீடு” . இத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒய். ஜி. மகேந்திரன் மற்றும் சுலோச்சனா ஆகியோர் நடித்துள்ளனர். தனது பாரம்பரியமான வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வசித்து வரும் ஹரிதாஸிற்கு , அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களால் அவரது பாரம்பரியமான வீட்டிற்கும், மகிழ்ச்சியான அவரது குடும்பத்திற்கும் சிக்கல்கள் உருவாகிறது. இச்சிக்கல்களை ஹரிதாஸ் எவ்வாறு...
தொலைக்காட்சி

ஜெயா டிவி வழங்கும் மார்கழி உத்சவம் 2024 : 25ம் ஆண்டு கர்நாடக சங்கீத விழா

ஜெயா டிவி கடந்த 25 ஆண்டுகளாக ‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. டி.என்.சேஷகோபாலன், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், நித்யஸ்ரீ மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, செளம்யா, பி.உன்னிகிருஷ்ணன், ரஞ்சனி & காயத்ரி உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலைசிறந்த இசை மேதைகள் மார்கழி உத்சவம் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் பங்கேற்றுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருளை (theme) மையமாக கொண்டு மார்கழி உத்சவத்தில் கச்சேரிகள் நடைபெறுகின்றன....
தொலைக்காட்சி

“மார்கழி வைபவம்”

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையிலே கண்ணன். இப்படி சிறப்பு வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் கண்ணனை உருகி ஆண்டாள் பாடிய 30 பாடல்கள் திருப்பாவை என கொண்டாடப்படுகிறது.12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய இந்த நூல் வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் 474 தொடங்கி 503 வரை உள்ள பாடல்களாக இடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இந்த...
தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான "வா தமிழா வா" ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் இந்த நிகழ்ச்சயை தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள்,...
1 2 3 4 5 13
Page 3 of 13

Right Click & View Source is disabled.

error: Content is protected !!