செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு உதவி தொகை . ஆட்சியாளர் வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 19.08.24 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 15 பயனாளிகளுக்கு ரூபாய்...