செய்திகள்

தமிழகம்

காட்பாடி அருகே பஞ்சாயத்தில் முறைகேடு தட்டிகேட்ட பிஜேபி பிரமுகர் படுகொலை ! திமுக பஞ்சாயத்து தலைவர் மகனும் கைது !!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல் குமார்(47). இவர் பிஜேபி ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளராக...
தமிழகம்

திருச்சியில், வாப்பா நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் மவுலானா நாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு உரூஸ் விழா!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 34ஆம் தலைமுறைத் திருப்பேரரும், முத்தமிழ் மெய்ஞ்ஞானியும் , வாப்பா நாயகம் என்று எல்லோராலும் அன்போடு...
தமிழகம்

அமித்ஷா பதவி விலக வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி பரமக்குடியில் இந்திய...
தமிழகம்

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்” தமிழ் வளர்ச்சித் துறை கருத்தரங்கில், நீதிபதி அ. முகமது ஜியாவுதீன் பேச்சு!!

தமிழ்நாடு அரசின் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில்...
தமிழகம்

காட்பாடியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

இந்திய பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்காரை தரக்குறைவாக பேசினார் என்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம்

காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மிளகாய் குப்பம் கிராமத்தில் இந்து முன்னணி கிளை துவக்கம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மிளகாய் குப்பம் கிராமத்தில் இந்து முன்னணி கிளை துவக்கப்பட்டது. கிளை தலைவர் ...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ வரசித்திவிநாயகர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் சங்கடஹர சதுர்த்தி

வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீ வரசித்திவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுவிசேஷபூஜைகள்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கிய துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் !!

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல (காட்பாடி) அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு துணை மேயர் சுனில்குமார் மற்றும் மண்டல தலைவர்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர். சி. பி .இராமசாமி ஐயர் நினைவு பூங்கா முன்வாசலில் குமரி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர். சி. பி .இராமசாமி ஐயர் நினைவு பூங்கா முன்வாசலில் குமரி மாவட்ட உலக திருக்குறள்...
1 87 88 89 90 91 695
Page 89 of 695

Right Click & View Source is disabled.

error: Content is protected !!