செய்திகள்

தமிழகம்

மக்கள்_டாக்டர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவு! : ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் இரங்கல்!

கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவர் திரு சங்கரய்யா அவர்கள் இந்திய மக்களின் மேன்மைக்காக பல அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி வர்க்கம் இவைகளை எதிர்த்துப் போராடியவர், திரு சங்கர்ய்யா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் முகம் கம்யூனிஸ்ட் கட்சியின் அடையாளம், கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறாகவும் திகழ்ந்தவர். 8 கால சிறைவாசம், மூன்றாண்டு கால மறைமுக வாழ்க்கை, இந்திய சுதந்திர நாளுக்கு முதல் நாள் (1947 ஆகஸ்ட் 14) சிறைச்சாலையில் இருந்து விடுதலை...
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து: 36 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இந்த விபத்தில் 36 போ் உயிரிழந்தனா். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

பேர்ணாம்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே ஆந்திரா-கர்நாடகா எல்லை வனப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழந்து உள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா(102) உடல்நலக் குறைவால் காலமானார்.  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது.  பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் அலுவலகத்திலும் உடல் வைக்கப்பட  உள்ளது சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீரவணக்கம். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா : சுகன்தீப்சிங்பேடி பங்கேற்பு

வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி (சிஎம்சி)யில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுகன்தீப்சிங் பேடி கலந்துகொண்டு எம்.பி.பி.எஸ்.முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.  மருத்துவமனை இயக்குநர் டாக்டர். விக்ரம் மேத்யூ தலைமை தாங்கினார்.  முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் வரவேற்றார்.  கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், பட்டம் பெற்றவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

திருஅண்ணாமலை கோயிலில் முதல் நாள் கார்த்திகை தீப விழா

புகழ் பெற்ற திருவண்ணாமலையில்திரு அண்ணாமலை கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு காவல் தெய்வம் வழிபாட்டுடன் முதல் நாளான இன்று செவ்வாய் கிழமை இரவு காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தாகளுக்கு அருள் பாலித்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வடகிழக்கு பருவமழை தீவிரம் முதல்வர் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

சென்னை மெரினா மற்றும் பெருநகர பகுதியில் தொடர் மழை

தமிழகத்தில் காற்றழுத்த காரணத்தினால் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.  மெரினா கடற்கரையில் மாலைவரை பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது.  பெருநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஆற்காடு அருகே மாம்பாக்கத்தில் பட்டாசுக்குப் பதிலாக நாட்டு வெடி: சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மாம்பாக்கத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசின் வீரியத்தால் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் -அஸ்வினி தம்பதியின் மகள் சிறுமி நவிஷ்கா(4) மற்றும் பெரியப்பா விக்னேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். சுற்றி இருந்த உறவினர்களுக்கு காயம் ஏற்பட்டது.  படுகாயம் அடைந்த சிறுமி உயிரிழந்தார்.  விக்னேஷ் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  வாழைப்பந்தல் காவல்துறை விசாரணை செய்ததில், விக்னேஷ்...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் தீபாவளி முன்னிட்டு 10,008 நெய்தீபத்தில் ஸ்ரீசக்ரம் அமைத்து சிறப்பு பூஜை

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் தீபாவளியை முன்னிட்டு இயற்கைவளம் பெருக, உலக மக்களின் மனஅமைதிக்காகவும் செல்வ செழிப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீபாவளி இரவு 10,008 நெய்தீபத்தில் ஸ்ரீசக்ரம் அமைத்து சக்தி அம்மா சிறப்பு பூஜை செய்தார்.  திரளான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 50 51 52 53 54 584
Page 52 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!