செய்திகள்

தமிழகம்

‘உதவும் கரங்கள்’ குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். மேலும் ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்தார். நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2023 காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பரிமாறி, அவர்களுடன் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி...
தமிழகம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி இறுதி நாளில் ஸ்ரீஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்தார். ஏரளமான பக்தர்கள் ஹரோ ! காரா !! கோஷம் எழுப்பினர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பொதுமக்கள் குப்பைகளை வெளியில் அபராதம் : சுகாதார அலுவலர் எச்சரிக்கை

வேலூர் மாநகராட்சி ஆணையர் பானுமதி உத்தரவுப்படி 1-வது மண்டலம் சார்ந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும்,  அதேப்போல் குப்பைகளை தெருவில், கால்வாயில் அல்லது காலிமனையில் கொட்டக்கூடாது? என்றும் அப்படி கொட்டினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் அன்பாக எச்சரித்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணி திருக்கோயிலில் கந்தசஷ்டி ஏகதின இலட்சாச்சனை

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணி திருக்கோயிலில் கந்தசஷ்டி முன்னிட்டு 18 முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை ஏக தின இலட்சாச்சனை நடைபெற்றது.  19-ம் தேதி மாலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.  விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

63 அடி உயர கொடி கம்பத்தில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா முழக்கமிட்டனர்.  நவ.26ல் அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

திமுக இளைஞர் அணியின் பைக் பேரணி காட்பாடி வழியாக வந்ததை வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வரவேற்பு

திமுக இளைஞர் அணிசெயலாளரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி மாநாட்டையொட்டி பைக் பேரணியை துவக்கிவைத்தார்.  அந்த பேரணி காட்பாடி வழியாக வந்தபோது வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வரவேற்று பின்பு பைக் ஓட்டினார்.  நிகழ்ச்சியில் வேலூர் துணை மேயர் சுனில்குமார், பகுதி செய லாளர்கள் வன்னியராஜா, பரமசிவம், 1-வது மண்டல மாநகராட்சி தலைவர் புஷ்பலதா மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனை சாதனைகளை பட்டியலிட்ட இயக்குநர் விக்ரம் மேத்யூஸ்

இந்தியாவின் புகழ்மிக்க வேலூர் சிஎம்சி மருத்துவமனை வேலூரில் இயங்கிவருகிறது. இதன் இயக்குநர் விக்ரம் மேத்யூஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:  வேலூரில் புகழ்மிக்க சிஎம்சி மருத்துவமனை கடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவருகின்றது.  2020 - முதல் 2023 வரை ஏழை - எளிய நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சேவை செய்து உள்ளோம். 309 கோடி ரூபாய் அவர்களுக்கு பணம் பெறாமல் சேவை செய்து உள்ளோம்.  கொரானா காலகட்டத்தில் 1500 நோயாளிகளை காப்பாற்றி உள்ளோம்....
தமிழகம்

வேலூரை அடுத்த கருங்கம்பத்தூரில் நடைப்பெற்ற ஜூடோ விளையாட்டு போட்டி

இன்று (18:11:23 ) வேலூரை அடுத்த கருங்கம்பத்தூர் யுவஸ்ரீ நிவாஸ் என்ற இடத்தில் 4வது மாநில அளவிலான பார்வை குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர் ஜூடோ விளையாட்டு போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 228 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக V.G. அரி துளசிராமன், Dr.பிரகாஷ் ஐயப்பன், MA.ராஜா, ஸ்ரீனிவாசன் அட்வகேட், குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கினர். வேலூர் மாவட்ட...
தமிழகம்

இந்தியா-ஆஸ்திரேலியா இறுதி போட்டியை காண ஆகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி?

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுவதை நேரடியாக பார்க்க பாரதப் பிரதமர் மோடி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

கருகம்புத்தூர் ஊராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க பகுதி மக்கள் கோரிக்கை

வேலூரை அடுத்த கரு கம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலான இடங்களில் நீண்ட நாட்களாக குப்பைகளை அகற்றாமலும், கால்வாய்களை சுத்தம் செய்யாமலும் அப்படியே விட்டுவிட்டு மக்களின் நலனில் கண்டு கொள்ளாத அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டு மக்கள் வேதனையை அடைகின்றனர். அப்பகுதியில் உள்ள சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் கருகம்புத்தூர் ஊராட்சி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து சுகாதார சீர்கெட்டை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி...
1 49 50 51 52 53 584
Page 51 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!