செய்திகள்

தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 24 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள, பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள், இந்து அறநிலையத்துறை கோவில்...
தமிழகம்

திருமண வாழ்த்து

தேனி மாவட்டம் பெரியகுளம் தி.மு.க.ஒன்றிய பெரும் தலைவர் தங்கவேலுவின் மகன் திருமணம் அண்மையில் லட்சுமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது....
தமிழகம்

பள்ளிக்குழந்தைகளுக்காக ஒண்றிணைந்த திமுக-அதிமுகவினர். கலையரங்கம் கட்ட போட்டிபோட்டு சொந்த நிதி வழங்கினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ளது நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி.  அரசு உதவி பெறும் பள்ளியான இப்பள்ளியில் சுமார் 1200க்கும்...
தமிழகம்

கடந்த 10 மாதங்களில் சிங்கபூர், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் 63.766 பயணிகள் மதுரை வருகை

மதுரை விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 26ம் தேதி வரை 63 ஆயிரத்து எழுநூற்றி...
தமிழகம்

அழகப்பா பல்கலை., கல்லூரி இடையே செஸ் போட்டி

அழகப்பா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான செஸ் போட்டி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார்வலசை ராஜா கலை,...
தமிழகம்

பக்கவாதத்திற்கு சிகிச்சை அடுத்த நொடியிலேயே தேவை : அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் வலியுறுத்தல்

பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு...
தமிழகம்

ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் மரியாதை

ராமநாதபுரம், அக்.27- மருதுபாண்டியர் குருபூஜையை யொட்டி ராமநாதபுரத்தில் மருதுபாண்டியர் சிலைக்கு நகராட்சி தலைவர் கார்மேகம் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் வண்டிகார...
தமிழகம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் அரசு சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

உத்தமபாளையம் தனியார் மண்டபத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அவர்கள் தலைமையில்,...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, வரும் சனி கிழமை மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில், நாளை மறு நாள் 29ம் தேதி...
தமிழகம்

சிவகாசியில், தீக்குளிக்க முயன்ற பெண் காவலர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் காவல்நிலைய ஆய்வளராக சுபகுமார் பணியாற்றி வருகிறார். இந்த காவல் நிலையத்தில், செல்லம்மாள் என்பவர் காவலராக...
1 475 476 477 478 479 708
Page 477 of 708

Right Click & View Source is disabled.

error: Content is protected !!