செய்திகள்

தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, இளம்பெண்ணை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (27). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2017ம் ஆண்டு,...
தமிழகம்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வி.என்.சிதம்பரம் “நினைவஞ்சலி”

சென்னை கமலா தியேட்டர் நிறுவனரும், நடிகருமான வி.என்.சிதம்பரம் செட்டியார் அவர்களது பத்தாம் ஆண்டின் நினைவஞ்சலியை யொட்டி அவரது திருவுருவ படத்திற்கு...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1 டன் கோதுமை பொருட்களை கடத்திச் சென்ற 3 பேர்‌ கைது

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி...
தமிழகம்

ரூபாய் மூன்று கோடியே 90 லட்சம் செலவில் , திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை – ஒன்றிய அதிகாரிகள் , அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்பு.

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள பழைய திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , மிகுந்த சேதாரம் அடைந்து, தரையில் இருந்து...
தமிழகம்

தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகளின் கட்சியின் அறிவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை பேரூர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் 4 வது வார்டு செயலாளர் இளையராஜா அவர்களின் வசித்து...
தமிழகம்

5வது முறையாக நிரம்பிய உசிலம்பட்டி கண்மாய். மக்கள் தெய்வ வழிபாடு நடத்தி பூப்போட்டு வரவேற்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது உசிலம்பட்டி கண்மாய். சுமார் 33ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கண்மாய் உசிலம்பட்டி...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் யூனியன் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள்...
தமிழகம்

தேனிமாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் முன் போராட்டம்

தேனிமாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் முன்பு 28.11.2022. காலை 11 மணி அளவில்அன்று ஜல்லிகட்டை தடைசெய்ய கூறி பீட்டர்...
தமிழகம்

மதுரை, திருப்பாலை நல்லமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி பேருந்தில் பயணம் செய்தபோது நெரிசலில் சிக்கி மாணவிகளுக்கு மூச்சு திணறல் – அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் செயல்பட்டுவரும் நல்லமணி யாதவ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை...
தமிழகம்

சோழவந்தான் எம் .வி. எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியரை பள்ளி தாளாளர் எம். மருதுபாண்டியன் வாழ்த்தினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்‌ வி. எம் .கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியர் திண்டுக்கல்...
1 430 431 432 433 434 696
Page 432 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!