செய்திகள்

தமிழகம்

வேலூரில் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுகவினர்

முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக நிறுவுன தலைவருமான எம்.ஜி.ஆரின் 36. வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் கே.அப்பு காட்பாடி மற்றும் வேலூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின் அன்னதானம் வழங்கினார்.  இதில் பொருளாளர் மூர்த்தி, மூத்த நிர்வாதிகள், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தம் கே.எம்.ஜி.தனியார் கலை மற்றும் கல்லூரியில் கிருஸ்துமஸ் பெருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது.  கல்வி நிறுங்களின் அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கணினி அறிவியல் தலைவர் டேனியல் சுந்தராஜ், கல்லூரி முதல்வர் செந்தில் ராஜ்,, குடியாத்தம் அருட்தந்தை அக்டேவியஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் வைகை அணையிலிருந்து 58 கிராம திட்ட கால்வாய்க்கு தண்ணீர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர் பெருமக்கள், விவசாய சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

வேலூர் மாவட்டம் ஓட் டேரியில் காங்கிரஸ் மனித உரிமை துறை அலுவலகத்தில் 6 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் விழா

22:12:23 அன்று வேலூர் மாவட்டம் ஓட் டேரியில் காங்கிரஸ் மனித உரிமை துறை அலுவலகத்தில் அதன் தலைவர் W.ஜேம்ஸ் ராஜேந்திரன் தலைமையில் 6 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக திரு.ஏ.எம். முனிரத்தினம் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் தீனா என்கிற தினகரன், காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி.துறை...
தமிழகம்

மதுரையரசி அன்னை மீனாட்சி மார்கழி தைலக்காப்பு உற்சவம் 2023- 2ம் நாள் இன்று

"தூமேவு வீரந் திருஞான மூன்றையுந் தொண்டரெல்லாம் தாமேவு வண்ணம் அளிப்பாய் யென் றான்றவர் சாற்றுதல் கேட்டே மேவு நின் சரண் சார்ந்தேன் இவற்றை அளிதருள்வாய் மாமேவு வானவர் வாழ்த்துங் கடம்பவனவல்லியே" -கடம்பவன வல்லி பதிகம். https://youtube.com/shorts/-caOgYpZLZA?si=2g2P2CHXScMM2k5s செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தென் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கிய மனிதநேய மருத்துவர் விஜய ராகவன்

மதுரை சேர்ந்தவர் டாக்டர் விஜயராகவன். போகோ சாரிட்டபிள் டிரஸ்ட் எனும் பெயரில் அறக்கட்டளை அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இந்நிலையில் வடகிழக்கு வளிமண்டல தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு உதவும் விதமாக சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் பத்தாயிரம் பேருக்கு உணவு மற்றும் 15 ஆயிரம் பேருக்கு தேவையான பாய் போர்வை ,அத்திய வசிய...
தமிழகம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருவள்ளூவர் பல்கலை. துணைவேந்தர் ஆறுமுகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரின் 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.  கல்லூரி கலையரங்கில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டி.ஆறுமுகம் மாணவ - மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே. எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், பொருளாளர் கே.எம்.வி.முத்துக்குமார், கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன். கல்லூரி முதல்வர் செந்தில்ராஜ், கல்லூரி மாணவ ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஜெயக்குமர், பட்டம்...
தமிழகம்

தூத்துக்குடி வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார் தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டமே வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சி கீழத்தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அனுஷ்யா மயில் பெருமாள்(27) என்ற 9 மாத கர்ப்பிணி பெண் சிக்கியுள்ளார். இரண்டு மாடி அளவிற்கு வெள்ளநீர் தேங்கியால் என்ன செய்வது என்று தெரியாது திக்குமுக்கு ஆடியுள்ளனர்....
தமிழகம்

ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கர்ப்பிணி பயணி பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி அடுத்த ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்தில் பயணிகள் ரயில் வெளியே வரமுடியவில்லை, அதனால் ராணுவ ஹெலிகப்டர் மூலம் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 4 பேர் தற்போது முதலுதவி சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார் https://youtu.be/nf_Rdjh70v8?si=Ix4Su1OHfmVykEKO...
தமிழகம்

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு பகுதிகளை எடப்பாடி பழனிச்சாமி பார்வை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 41 42 43 44 45 584
Page 43 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!