செய்திகள்

தமிழகம்

வெங்கலகுறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சிஅரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம்...
தமிழகம்

20 நாட்களுக்குப் பிறகு மதுரையில் பகுதியில்பலத்த மழை

மதுரை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மதுரை மாவட்டம் வடக்கு பகுதியான புதூர் தல்லாகுளம்...
தமிழகம்

தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் தோழமை சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்னரை ஆண்டுகளில் உரிமைகுரல் எழுப்பாமல் தமிழகத்திற்கு பூஜ்ஜியத்தை தான் பெற்றுத் தந்துள்ளார்கள். முதல்வர் பிரதமரை சந்திக்கிற போது தமிழக உரிமைகளை பெற்றுத்தர முயற்சி எடுப்பாரா? – சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் தோழமைக் கட்சி சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த மூன்னரை ஆண்டுகளில்...
தமிழகம்

நீர் வளத் துறையில் 5 ஆண்டுகளில் ரூ.210 பில்லியன் டாலர்கள் முதலீடு – ஈஷா ‘இன்சைட்’ நிகழ்ச்சியில் ஜல் சக்தி அமைச்சர் தகவல்

“ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வரும் 2024-ம் ஆண்டிற்குள் பாதுகாப்பான குடிநீரை குழாய்கள் மூலம்...
தமிழகம்

ராமநாதபுரத்தில் நாளை தேசிய குழந்தைகள் மாவட்ட மாநாடு

ராமநாதபுரத்தில் 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு நாளை நடைபெறவுள்ளது.  ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்...
தமிழகம்

மாநில சிலம்பம் போட்டிக்கு தகுதி மாணாக்கருக்கு பாராட்டு

மதுரை மண்டல கலை பண்பாட்டுத்துறை, ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று....
தமிழகம்

பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சாத்தனூர் ஊராட்சி ஆணையார் கோட்டை தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் பணி நடந்தது....
தமிழகம்

சிறைவாசிகள் எந்தவித தொந்தரவும் இன்றி அவர்களது உறவினரிடம் இண்டர்காம் தொலைபேசி வசதி மூலம் பேசும் வசதியாக சுமார் 70,000ரூபாய் மதிப்பீட்டில் 15 க்கும் மேற்பட்ட இண்டர்காம் தொலைபேசிகள்

மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 2000 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில்...
1 418 419 420 421 422 696
Page 420 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!