செய்திகள்

தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே… நான்கு வழிச்சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து… 15 பேர் படுகாயம்!

கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. கோவில்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகள் வாகனம் சென்றுகொண்டிருந்த போது...
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் இந்து மகாசபா சார்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி கண்டன ஆர்பாட்.டம். 12 பெண்கள் உள்பட 60 பேர் ஆர்பாட்டத்தில் கண்டன கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் தாலுகா திருப்பரங் குன்றம் மலை மீது மோட்ச விளக்கு போடும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்படுகிறது.  மலைமேல்...
தமிழகம்

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் 13-வது மாநிலதேர்தல் நடைபெற்றது. ...
தமிழகம்

வேலூர் அடுத்த அப்துல்லாபுரத்தில் புல்லட்டில் கடத்தி 2 கிலோ கஞ்சா பறிமுதல் கேரளா வாலிபர் கைது

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் காவல்துறையினர் அப்துல்லா-தெள்ளூர் கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு இருந்தனர்.  அப்போது புல்லட்டில் வந்தே கேரள பதிவு...
தமிழகம்

தூத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய அரசியல் பிரதிநிதித்துவ மாநாடு – தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தகவல்

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அரசியல் ஆதரவு, பிரதிநிதித்துவ மாநாடு துாத்துக்குடியில் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ளது என...
தமிழகம்

வாலிநோக்கம் உப்பு நிறுவனத்தில் உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்...
தமிழகம்

சிவகாசியில் செய்தியாளரை தாக்கிய, மாநகராட்சி ஊழியர்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊடக செய்தியாளர் வைத்தியலிங்கம் (48), மாநகராட்சி ஊழியர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்....
தமிழகம்

சாத்தூர் அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள முத்தால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (53). கூலி வேலை பார்த்து வரும் இவர்,...
தமிழகம்

ராஜபாளையம் அருகே சாலை விபத்து – குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வாலிபர் பரிதாப உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). இதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (23). இவர்கள்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை 6ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சிக்காக பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர். 16 கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி சைவ சமய லீலைகளை கூறினர்.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை விழாவின முன்னிட்டு 6ம் நாள் விழாவில்...
1 404 405 406 407 408 696
Page 406 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!