செய்திகள்

தமிழகம்

மேலூர் அருகே இடத்தகராறு காரணமாக டிராவல்ஸ் அதிபர் வெட்டி படுகொலை…மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாம்பிராணிபட்டி கிராமத்தில், மதுரை அண்ணா நகரை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சுரேஷ் என்பவரை முன்விரோதம்...
தமிழகம்

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி

தேனி மாவட்டம்,சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு மாணவர்களுக்கு உண்டான குறைதீர் கற்பித்தல் பயிற்சி...
தமிழகம்

மதுரை முத்துப்பட்டி கண்மாயை ஒட்டியுள்ள கோயில், நீர்நிலை ஆக்கிரமிப்பு காரணமாக இடிக்க வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள கன்மாயை ஒட்டியுள்ள இடத்தில் 50 வருடங்களுக்கு மேலாக விநாயகர் கோவிலும், 15 வருடங்களுக்கு மேலாக...
தமிழகம்

கையெழுத்துடன் கூடிய பூர்த்தி செய்யப்படாத 2 காசோலைகள் கண்டெடுப்பு

தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் தாயகம் கூட்டு விவசாய உற்பத்தியாளர்கள் கம்பெனிக்கு சொந்தமான இடத்தில கையெழுத்துடன் கூடிய பூர்த்தி...
தமிழகம்

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த...
தமிழகம்

தோப்புக்குள் புகுந்த யானை. 130 மரங்கள் ஒரே இரவில் சேதமானதால் ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ராமராஜ் கவலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரை சேர்ந்த மாரியப்பன், ராமராஜ் சகோதரர்களுக்கு ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயிலுக்கு பின்புறம் சொந்தமாக...
தமிழகம்

கள்ளர் கல்விக்கழகத்தில் மோசடி மற்றும் பணக்கொள்ளையில் ஈடுபடும் செயலாளர் பாண்டியைக் கண்டித்து கள்ளர்கல்விக் கழக மீட்புக்குழு சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 15ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை உறுப்பினர்களாக் கொண்டது கள்ளர் கல்விக் கழகம்.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி உள்பட...
தமிழகம்

ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் குவைத் அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக மிகவும் சிறப்பாக தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கத்தில் நடைபெற்றது.  சட்டசபை பேரவை தலைவர், சபாநாயகர் மு. அப்பாவு...
தமிழகம்

ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப்...
தமிழகம்

அரசு மணல் குவாரி தடை விதிக்க ராமநாதபுரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகம்பையூர் அருகே அரசு மணல் குவாரி உள்ளது. இதில் அதிக அளவு மணல்...
1 383 384 385 386 387 709
Page 385 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!