செய்திகள்

தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மாடுபிடி வீரர்கள் – இலவச மாடுபிடி பயிற்சி மையம் மூலம் பயிற்சி வழங்கும் மாடுபிடி வீரர்

மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் மாடுபிடி வீரர்களும் மாடுபிடிப்பதற்கான பயிற்சிகளில்...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் என்பவரது தலையில் கல்லைப் போட்டு கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரணை

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது பல்வேறு வழக்கு உள்ளது.  இந்நிலையில் இன்று...
தமிழகம்

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை.சமயநல்லூரில் லாரி மோதியதில் சம்பவ இடத்தில்.லோடுமேன் பலி

மதுரை செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் அஜித்குமார்(22) லோடுமேன் வேலைக்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில்...
தமிழகம்

மதுரை – திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் – விளர்ச்சேரி அருகே கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப் பாதை இல்லாமல், தனி நபர் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிர்ப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது . பல ஆண்டுகளாக...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி உறுப்பினர்கள் அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை

மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு...
தமிழகம்

மதுரை மாநகராட்சி வைகை ஆற்று கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாநகராட்சி 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வைகை ஆற்றுக் கரைப்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு...
தமிழகம்

சிவகாசியில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தேசிய நுகர்வோர் தினவிழா, 22வது ஆண்டு விழா மற்றும் 2023' புத்தாண்டு காலண்டர் வெளியீட்டு விழா...
தமிழகம்

அமைச்சர் உதயநிதிஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்.பி.கதிர்ஆனந்த்

வேலூர் திமுக எம்.பி.கதிர் ஆனந்த், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தனது வாழ்த்துக்களை...
தமிழகம்

ராஜபாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் ரூ. 12.81 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜோஸ்வா ரஞ்சித் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்...
1 365 366 367 368 369 711
Page 367 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!