செய்திகள்

தமிழகம்

காளைகளுக்கு தகுதி சான்று : அமைச்சர் மூர்த்தி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது நிலையில், ஜல்லிக்கட்டு காளைக்கான உடல்...
தமிழகம்

திருச்சியில் ஜாக்டோ ஜியோ சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பாக தமிழக முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜாக்டோ ஜியோ...
தமிழகம்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் .கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூபாய் 5 கோடி...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

ஐராவத நல்லூரில்  வீட்டில் கல் கல்வீச்சு பாட்டில் வீச்சு  உரிமையாளருக்கு மரக்கட்டை அடி - மூன்று வாலிபர்கள் கைது. ஐராவதநல்லூர் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர்...
தமிழகம்

சிவகாசி அருகே முன்னாள் அமைச்சர் வீட்டில், முன்னாள் அமைச்சர் சந்திப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசித்து வருகிறார். முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு,...
தமிழகம்

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. அமைச்சர் , மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர், காளைக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும், ஆன்லைன் மூலம் காளை,...
தமிழகம்

சோழவந்தான் பிரளய நாத சிவாலயத்தில் ஆருத்ரா தரிசன விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. நடராஜர் சிவகாமி...
தமிழகம்

திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில் தமிழ் துறை சார்பில் பாவை விழா நடைபெற்றது

பாவை விழாவில் கல்லூரி மாணவர்கள் நாட்டியம், நாடகம், வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். ...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மீனாட்சி நகரில் 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி. உறவினர்கள் குழந்தையின் உடலை போலீசிடம் ஒப்படைக்க மறுப்பு. தாய் தற்கொலை முயற்சி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் ராமமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் இவரது மனைவி நித்யா ....
தமிழகம்

திருச்சியில் நடந்த சிறுதானிய உணவு திருவிழா – பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சிறுதானிய உணவு திருவிழா திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில்...
1 339 340 341 342 343 697
Page 341 of 697

Right Click & View Source is disabled.

error: Content is protected !!