செய்திகள்

தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதி தமிழர் கட்சி திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – வெற்றி பெற தங்களுக்கு கட்சி முழு ஒத்துழைப்பு அளித்து பணியாற்றும் – பொதுச் செயலாளர் ஜக்கையன் பேட்டி

மதுரை மாவட்டம் பேரையூரில் ஆதி தமிழர் கட்சி பொதுச் செயலாளர். ஜக்கையன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் , வருகிற ஈரோடு கிழக்கு...
தமிழகம்

இராஜ பாளையம் அருகே காமராஜ்நகரில் ஊராட்சி ஒன்றிய பள்ளி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட காமராஜ்நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இருந்த பழைய...
தமிழகம்

ராஜபாளையம் அருகே முதியவர் புகைத்த பீடியால் சோள வயலில் தீப்பிடித்து, கொட்டகையில் அடைத்திருந்த 28 ஆடுகள் கருகி இறந்தன. 18 குட்டிகள் தீக்காயம் அடைந்தன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர், சேதுராஜா. ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர்...
தமிழகம்

விருதுநகர் அருகே, 6ம் வகுப்பு மாணவர் மாயம்

விருதுநகர் அருகேயுள்ள சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40). இவரது மகன் மாதவன் (12). மாதவன், அல்லம்பட்டி பகுதியில் உள்ள...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பள்ளி கட்டமைப்பு...
தமிழகம்

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஈரோடு (கி) சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஈரோடு மாநகர...
தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து காந்தி சிலை முன்பு தமிழக எம்பிக்கள் போராட்டம்

இன்று நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்...
தமிழகம்

தோட்டக்கலை மாணவிகள் மண்வளம் குறித்த விழிப்புணர்வு பேரணி

தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ரம்யா, ரித்திக்கா, சத்யா, சங்கவி, சரிதாகுமாரி, ஷாலினி,...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி விலக்கில் மதுகடை திறப்பதை கண்டித்து கிராமமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்து ஊராட்சிக்கு உட்பட்டது கல்யாணிபட்டி கிராமம்.இக்கிராமத்தின் விலக்கில் புதிதாக மதுபான கடை திறக்கபட உள்ளது....
தமிழகம்

சோழவந்தான் பகுதிகளில்.ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் நிறைவுவிழா காங்கிரஸ் கட்சியினர் கொடியேற்றி கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ராகுல் காந்தியின் ஒற்றுமைநடை பயணம் நிறைவடைந்ததை...
1 315 316 317 318 319 709
Page 317 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!