செய்திகள்

தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2.5 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கும் இரண்டு கால் செயலிழந்த ஆணுக்கும் திருமணம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த லேட் மஞ்சுநாதன் காயத்ரி தம்பதியருக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் மூத்த மகளான கீர்த்தனா என்பவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.  இவர் உயரத்தில் 2.5 அடி உள்ளார். இந்த நிலையில் கீர்த்தனாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குடியாத்தம் சித்தூர் கேட் காதர்பேட்டையை சேர்ந்த டீக்கடை நடத்தி வந்த துரைசாமி...
தமிழகம்

தமிழ் ஹைக்கூ: மூன்றாவது ஹைக்கூ உலக மாநாடு – 2024 : மதுரையில் நடைபெற்ற ஒரு நாள் ஹைக்கூ திருவிழாவில் தமிழக அரசு கவிக்கோ அப்துல்ரகுமான் பெயரால் விருது வழங்க கோரிக்கை

மதுரை :  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மாநகரிலுள்ள உலகத் தமிழ்ச்சங்க அரங்கத்தில் 2024 ஜூன் 9 ஞாயிறன்று ‘தமிழ் ஹைக்கூ: மூன்றாவது உலக மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் கலந்துகொண்டனர். முதலாவதாக, பொய்யாப்புலவர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு, ஓவியக் கண்காட்சியை ஓவியக்கவிஞர் அமுதபாரதி திறந்து வைத்தார். மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி அலுவலர் சிவக்குமாருக்கு நற்சான்றிதழ் !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் வேலூர் மாநகராட்சி சார்பில் சிறப்பாக செயல்பட்ட சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு, நன்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி. அருகில் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திடம் நலம் விசாரித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !!

புதிய நீதிக்கட்சி தலைவரும் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவரை நேரில் சென்று நலம் விசாரித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அருகில் புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ. ரவிக்குமார், பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ்.அருண்குமார் ஆகியோர் உள்ளனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர் தினம் !!

உலகம் முழுவதும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை இரத்தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளில் கொண்டாடி வருகின்றனர்.  சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்தானம் செய்த கொடையாளர்களான கார்த்திக், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மேகலா, ஆகியோருக்கு, இ.எஸ்.ஐ. ஆர்.எம்.ஓ. மருத்துவர் கே.கல்பனா அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அருகில் இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆர். ஜான்சி ராணி, டாக்டர் பகவதிசவுந்தர்யா, செவிலியர் ஏ.தாணியா, இரத்த பரிசோதகர் கற்பகவள்ளி...
உலகம்

சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக விழா

சார்ஜா MDS ஈவென்ட்ஸ் மற்றும் மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனத்தின் FinEase Software அறிமுக நிகழ்வு, 20.95.2024 அன்று மாலை 7 மணி அளவில் துபாய் லாவண்டர் ஹோட்டல் பிசினஸ் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். TEPA தலைவர் Dr. பால் பிரபாகர், அன்வர் பிஸினஸ் குரூப் மேலாண்மை இயக்குனர் அன்வர்தீன், துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின்...
தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! காங்கேயத்தில் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (01-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. சாமிநாதன் அவர்கள் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்)...
தமிழகம்

சேலம் சத்திரம் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிறுத்திய ரயில் லோகோ பைலட் : ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதி அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர் சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் ஆத்தூர் மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது வழக்கம்போல நேற்று எழும்பூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலானது சேலம் டவுன் ரயில் நிலையத்திற்கு காலை ஆறு மணி அளவில் வந்தது இதனைத் தொடர்ந்து சேலம் ஜங்ஷன் மார்கமாக புறப்பட்ட ரயிலானது டவுன் ரயில் நிலையத்திற்கும் சத்திரத்துக்கும் இடைப்பட்ட...
தமிழகம்

விவசாய நிலங்களையும், இந்து கோவில்களையும் யானை வழித்தடமாக மாற்ற முயற்சி : தொண்டாமுத்தூர் விவசாயிகள் கண்டனம்

பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கோவையில் செயல்பட்டு வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான திரு. குமார் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் செயல்பட்டு வரும் எங்களுடைய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இந்தியாவின் முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில்...
தமிழகம்

அரசு பேருந்தில் சென்ற பயணிகளை கோடை வெயிலை சமாளிக்க குளிர்வித்த பெண் எம்எல்ஏ

மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என அன்பை பொழிந்து எம்எல்ஏ தமிழரசி பயணிகளுக்கு வழங்கி குளிர்விக்க செய்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் கோடை வெய்யிலை சமாளிக்க மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஏற்பாட்டில் புதிய பேருந்து நிலையத்தில் நீர் மோர்...
1 29 30 31 32 33 583
Page 31 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!