வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 2.5 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கும் இரண்டு கால் செயலிழந்த ஆணுக்கும் திருமணம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த லேட் மஞ்சுநாதன் காயத்ரி தம்பதியருக்கு ஒரு பெண் ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் மூத்த மகளான கீர்த்தனா என்பவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார். இவர் உயரத்தில் 2.5 அடி உள்ளார். இந்த நிலையில் கீர்த்தனாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குடியாத்தம் சித்தூர் கேட் காதர்பேட்டையை சேர்ந்த டீக்கடை நடத்தி வந்த துரைசாமி...