செய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டி கிளை சிறை கைதிகளுக்கு தாங்கள் சேமித்து வைத்த பணத்தின் மூலம் புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பாக அளித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது இங்கிருக்கும் கைதிகளின் மனப்பான்மையை மாற்றும் விதத்தில் இங்கு இருக்கும்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் ஆர்டிஓ சாலையில் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர்...
தமிழகம்

பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொந்தரவு பேராசிரியர் கைது

கடந்த சில ஆண்டுகளாகவே பல சர்ச்சைக்கு பேர் போன மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள சமுகவியல் துறையில் பேராசிரியராக வேலை...
தமிழகம்

நெல்லை மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 34 இரு சக்கர...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹீமோபிலியா தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக ஹீமோபிலியா தினம் அனுசரிக்கப்பட்டது. இத்தினத்தின் சிறப்பு நிகழ்ச்சி தென்காசி அரசு மாவட்ட...
தமிழகம்

தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்; முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தல்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் தென்காசி புதிய...
தமிழகம்

பாளை மத்திய சிறை கைதிகளுக்கு புத்தகங்கள்; தென்காசி சமூக நல ஆர்வலர்கள் வழங்கினர்

பாளையங்கோட்டை மத்திய சிறை கைதிகளுக்கு தென்காசி சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காந்திய ஆர்வலர்கள் சார்பில் புத்தங்கள் வழங்கும் நிகழ்ச்சி...
தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய ரூபாய் 15 லட்சம் மதிப்பிட்டில் உயர் மின் கோபுரத்திற்கு பூமி பூஜை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய உள்ள வார சந்தை, வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில்...
தமிழகம்

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல் சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்திற்காக கவிஞர் மு.முருகேஷ் எழுதியது

2010-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்திற்காக 1 மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாட நூல்கள்...
தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி; கவிதை நூல் வெளியீட்டு விழா

செங்கோட்டை அரசு நூலகத்தில் 56வது நூல் திறனாய்வு போட்டி மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் தென்காசி...
1 279 280 281 282 283 709
Page 281 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!