செய்திகள்

தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்ட மிகப்பெரும் அறுவை சிகிச்சை; அரசு மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இரண்டு மிகப்பெரிய எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்து அரசு மருத்துவர்கள்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமி விழா

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமர் பிறந்தநாளை முன்னிட்டு ராமநவமி...
தமிழகம்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை நிலையத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை நிலையத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் அமமுக பொதுச் செயலாளர்...
தமிழகம்

எருதுவிடும் திருவிழாவில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சாமுடி வட்டத்தில் நடந்த எருதுவிடும் திருவிழாவிற்கு வந்த அச்சமங்கலம் பழனி வட்டத்தை சேர்ந்த...
தமிழகம்

காரைக்கால் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து துவங்குகிறது.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறைக்கு ஏப்.29 முதல் கப்பல் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. சிக்கலான பல சர்வதேச...
தமிழகம்

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பயணிகள் ரயில் இன்று முதல் மின்சார எஞ்சின் பொருத்தி இயக்கப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்த...
தமிழகம்

வேலூர் அரசு பாதுகாப்பு இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம் – எஸ்.பி.க்கு கமிஷன் நோட்டீஸ்

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள அரசினர் இளம் சிறுவர் பாதுகாவல் இல்லத்திலிருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதுகாவலர்களை தாக்கிவிட்டு 6...
தமிழகம்

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.பல்வீர் சிங் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்

திருநெல்வேலியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்நிலையம் அழைத்து சென்று அவர்களுக்கு தண்டனையாக 10 -க்கும் மேற்பட்டவர்களை கருங்கற்களால் பற்களை உடைத்தால்...
தமிழகம்

சிவகாசி அருகே, மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு 9 லட்சம் ரூபாய் செலவில் சாலை வசதி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் பகுதியில், சி.எஸ்.ஐ. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளி, எல்வின் நிலையம் உள்ளது....
தமிழகம்

மதுரை வாடிப்பட்டியில் ATM கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் டூப்ளிகேட் ATM கார்டை கொடுத்து பிரபல நகை கடையில் தங்க நகைகள் ஷாப்பிங் செய்த திருடன் – பரபரப்பான.சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம்.வாடிப்பட்டியில் செயல்பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ATM ல் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதனமாக ATM கார்டை...
1 276 277 278 279 280 696
Page 278 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!