செய்திகள்

தமிழகம்

காட்பாடி சன்பீம் மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்.

வேலூர் அடுத்த காட்டாடிசன்பீம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தாலுகாவில் உள்ள தனியார் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி வாகனங்களை வேலூர்...
தமிழகம்

காட்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் இராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு...
தமிழகம்

உசிலம்பட்டியில் வாளால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு கரகம் எடுத்தும் வரும் விநோத திருவிழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தினர் (செட்டியார்) வழிபடும் பழமை வாய்ந்த சௌடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி...
தமிழகம்

பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்

பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70)  தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும்...
தமிழகம்

திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துர்நாற்றம் வீசி கொடிய நோய் பரவும் நிலை – அப்பகுதி குடியிருப்போர்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இன்மை என புகார் – இந்நிலை தொடர்ந்தால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள ஆறாவது...
தமிழகம்

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி இருந்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி...
தமிழகம்

நடிகர் சரத்பாபு ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு (71) ஐதாராபாத் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சையில்...
தமிழகம்

கல்குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலி

மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது....
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம். இந்த மடத்தில் 11 அடியில்...
தமிழகம்

துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடமிருந்து 1 கிலோ 565 கிராம் எடையுள்ள ரூபாய் 1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிப்பட்டது

மதுரை விமான நிலையத்தில் துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு...
1 263 264 265 266 267 709
Page 265 of 709

Right Click & View Source is disabled.

error: Content is protected !!