செய்திகள்

தமிழகம்

போக்சோ வழக்கில் 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை; நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர்...
தமிழகம்

வேலூர் அடுத்த அரியூர் ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா

வேலூர் அடுத்த அரியூர் காந்திநகரில் உள்ள ஷீரடி அக்ஷயபாபா ஆலையத்தில் 10-ம் ஆண்டு குருபூர்ணிமா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.  காலையில்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் மகா சனிப்பிரதோஷம்

வேலூர் கோட்டையில் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடந்த 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.  சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து தாய்மாமன் ஊர்வலமாக வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தென்மாவட்டங்களில் தாய்மாமன் சீர் செய்யும் நடைமுறை வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்,உயிரையும் சொத்தையும் கூட விட்டுக்கொடுக்கலாம் ஆனால் தாய்மாமன் சீர் முறையை...
தமிழகம்

காட்பாடியில் பக்தர்களுக்கு தங்ககவசத்தில் அருள்பாலித்த ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்

வேலூர் மாநகராட்சி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீஆஞ்சநேயர் கோயில் உள்ளது.  ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் அஞ்சநேயர்...
தமிழகம்

வேலூர் மாவட்டஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோரிக்கை மாநாடு

வேலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கோரிக்கை மாநாடு காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ...
தமிழகம்

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா; பள்ளி குழந்தைகளுடன் கொண்டாட்டம்:

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழா மருத்துவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இணைந்து...
தமிழகம்

மதுரை பசுமலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று...
தமிழகம்

கத்தார் நாட்டில் பாலம் விபத்தில் உயிரிழந்த மதுரை திருநகரை சேர்ந்த இளம் தம்பதியின் உடல் 5நாட்களுக்கு மேல் ஆகியும் கொண்டுவரப்படாததால் உறவினர்கள் கவலை; முதல்வர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் தோகா என்னும் இடத்தில் கேரளாவை சேர்ந்த ரோசின் ஜான் (வயது 38), இவரது மனைவி...
தமிழகம்

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத சனி மஹா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம்சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மஹாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் சனிபிரதோ unஷ...
1 222 223 224 225 226 696
Page 224 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!