செய்திகள்

தமிழகம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் 107 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் அரங்கில் நடந்தது.  மேயர் சுஜாதா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  மொத்தம் 107 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக...
தமிழகம்

ஈஷா சார்பில் 3 நாள் இலவச யோகா வகுப்பு : மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற உதவும்; முதுகுத்தண்டு வலுப்பெறும்

ஈஷா யோக மையம் சார்பில் ‘உயிர் நோக்கம்’ என்ற பெயரிலான 3 நாள் இலவச யோகா வகுப்பு டிசம்பர் 1-ம்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமனத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்; மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை அஞ்சல், முகமதியா நகரில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்...
தமிழகம்

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை...
தமிழகம்

ஒசூர் அருகே தளியில் தமுமுக வின் விழி அணி மற்றும் JCI இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கான இலக்கு அமைத்து கற்றல் பயிற்சி முகாம்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான “இலக்கு...
தமிழகம்

ஒசூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆலோசனை கூட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,சாரதா மஹால், ஓசூரில் மாவட்ட தலைவர் N.ஷாநவாஸ் தலைமையில் நடை...
தமிழகம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு படிப்பிற்க்கான கல்வி தொகையினை வழங்கினார் ‘லெஜண்ட்’ சரவணன்

'லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கான...
தமிழகம்

வேலூரில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

வேலூர் மாவட்ட 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார காட்பாடியில் நடந்தது. இதில் பயனாளிகளுக்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பயனாளிகளுக்கு...
தமிழகம்

வள்ளிமலை மற்றும் ரத்தினகிரி முருகன் கோயிலில் கோலாகலமாக நடந்த திருக்கல்யாணம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக...
1 178 179 180 181 182 714
Page 180 of 714

Right Click & View Source is disabled.

error: Content is protected !!