செய்திகள்

தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷம் !

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்பு சாறு, திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தன.  சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா! பிரம்மாண்டமாக நடைப்பெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது. கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும்...
தமிழகம்

காட்பாடி காந்திநகர் தொன் போஸ்கோவில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த கருத்தரங்கம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ பள்ளியில் திருநங்கைகள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சுரபி யுடன் இணைந்து நடந்தது.  சிறப்பு விருந்தினராக அன்னை மீரா பொறியியல் கல்லூரி இயக்குநர் பிரசாந்த், சுரா இயக்குநர் அருட்தந்தை ஜோசப் லியோ, ஸ்நேகிதன், ஸ்நேகிதி அறக்கட்டளை இயக்குநர் இன்பா இக்னேசியஸ், திருப்பத்தூர் காகித பூ அறக்கட்டளை நிறுவுநர் அன்பு கோமதி, முனைவர் சுதா, திருநங்கைகள் சுதா, கங்கா, அமுல், கோமதி, பல்வேறு...
தமிழகம்

வேலூர் அருகே காட்பாடி சேர்க்காட்டில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவிய (ஓவம்) கண்காட்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவியக் (ஓவம்) கண்காட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த 15-ம் தேதி துவங்கிய இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினராக முன்னாள் வேலூர் மைய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார். ஓவியங்கள், களிமண்ணால் ஆன சிலைகள், சிட்டு குருவி...
தமிழகம்

அதிகாரம்படைத்த பலரின் உதவியோடு மக்களைப் புறக்கணித்த ஊராட்சி மன்றத்தைப் புறக்கணித்து பொட்டலூரணியில் நடத்திய “மக்கள் கிராம சபைக் கூட்டம்”

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரித் தொடர்ச்சியாகப் போராடி ஒட்டுமொத்த மக்களும் தேர்தலைப் புறக்கணித்த ஊர்; வாக்களிக்க மறுத்த மக்களைத் தாக்குவதற்காக ஆளும் அமைச்சரால் கூலிப்படை ஏவப்பட்ட ஊர்; கூலிப்படையை ஏவியவர்மீது புகார் அளித்த மக்கள்மீது இதுவரை நான்கு பொய் வழக்குகள் போடப்பட்ட ஊர்; என்பதுவரை ஓரளவிற்கு தமிழ்நாடு அறிந்த ஊர் பொட்டலூரணி. இவ்வூர், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டது. எல்லைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தின் சார்பில்...
தமிழகம்

லெவஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சுதந்திர தின விழா

திருநெல்வேலி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகாமையில் உள்ள லெவஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட விழாவில் கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியமான அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கல்லூரி குழுமத்தின் துணைத் தலைவர் முனைவர் கே.வி.ஐயப்பா கார்த்திக் மற்றும் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் இணைந்து அலுவலக மூத்த நிர்வாகி...
தமிழகம்

சுதந்திர தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்பநாடார் நகர்குடியிருப்போர் நலசங்கம் சார்பாக 78வது சுதந்திரதின விழாகோன்டாடப்பட்டது. பொன்னப்ப நாடார் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக சுதந்திர தின விழாவில் காவல்துறையினரை பெருமைப்படுத்தும் விதமாகவும் கௌரவிக்கும் விதமாகவும் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் மூவர்ண தேசியக் கொடியை காவல் துறை துணை ஆய்வாளர் தேவசகாயம் அவர்களிடம் வழங்கி அவர்களோடு வருகை தந்த அனைத்து காவல் துறையினருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். தலைவர் திரு.முருகேசன் (முன்னால்...
தமிழகம்

ஆரல்வாய் மொழியில் 78- வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எய்ம்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற 78- வது சுதந்திர தின விழா ஆரல்வாய்மொழி அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து மேலாண்மை அறங்காவலர்  சமூக சேவகர் *டி. ஜோணி தலைமையில் நடைபெற்றது.  சுதந்திர போராட்ட தியாகியின் வாரிசும் மருத்துவருமான தி. கோ. நாகேந்திரன் சமூக சேவகர்,  தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார். சுதந்திர தின விழாவில் கற்போம் கற்போம் மனிதநேயத்தை பாதுகாக்க கற்போம்...
தமிழகம்

சென்னை இராயபுரத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் நலசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா

சென்னை இராயபுரத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு, ஜி.ஏ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டாக்டர். கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி, 1000 பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கி சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்வில் சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆர்.டி.சேகர் , இராயபுரம்...
தமிழகம்

திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் மறைவு !

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற முன்னாள் அதிமுக உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 15-ம் தேதி வியாழக்கிழமை இரவு காலமானார். அவரின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 13 14 15 16 17 583
Page 15 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!