வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷம் !
வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்பு சாறு, திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்ட நந்திக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...