தமிழகம்

தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு நெல் பயிர் நடவு செய்யும் முறை பயிற்சி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரத்தில் கவிதா (47 வயது) பெண் விவசாயி தன் வயலில் நெற்பயிரினை வளர்த்து நாற்றங்காலாக விற்பனை செய்து வருகின்றார்.இங்கு பல்வேறு இடங்களில் உள்ள...
தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி

கெங்கவல்லி நெல் விதைப்பு முறையை குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது கெங்கவல்லி அருகே ஜோதிபுரத்தில் விவசாயி ராமர் தனது வயலில் பெரம்பலூர்...
தமிழகம்

நிலக்கோட்டை பகுதிகளில் திருடர்களின் அட்டகாசம்! பொதுமக்கள் பீதி: திருடர்களின் கூடாரமாக திகழும் பாழடைந்த காவலர் குடியிருப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஈபி காலனி, ஆனந்தன் நகர், புது தெரு போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து சைக்கிள் மற்றும்...
தமிழகம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொழிலாளர் நலன் மற்றும் திறன் ம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,...
தமிழகம்

சிவகாசி அருகே, பாழடைந்து கிடக்கும் மினி விளையாட்டு அரங்கை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...
தமிழகம்

மாசு படிந்த பிரம்மாண்ட கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் – நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் திருநகர் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரம்மாண்ட கிணற்றிலிருந்து, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வரும்...
தமிழகம்

வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, பெருமாள் கோவிலில் திறக்கப்பட்ட பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசலினுள் நுழைந்து தரிசனம்.

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் , பெருமாள் திருத்தலங்களில் சிகர நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி தினத்தை  முன்னிட்டு , ஸ்ரீசீனிவாச...
தமிழகம்

ரயில் விபத்தை தவிர்த்த சமயநல்லூர் இளைஞருக்கு பரிசு

மதுரை அருகே  சமயநல்லூர் - கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசிப்பவர் சூர்யா. அவரது தந்தை பெயர் சுந்தர மகாலிங்கம். சூர்யா சுந்தர மகாலிங்கம்...
தமிழகம்

வேலூர் அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஆதிதிராவிடர் என போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது ஆட்சியர் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்ததோளப்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அதில் திமுகவை சேர்ந்த கல்பனா போட்டியிட்டு...
தமிழகம்

சென்னையிலிருந்து மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.

புதிய வகை கொரோனா பிஎஃப் 7 தொற்று பரவலை தடுக்க இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியது....
1 331 332 333 334 335 546
Page 333 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!