தமிழகம்

தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராமையம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக...
தமிழகம்

சிவகாசி பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு, ரேசன் கடைகள்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ரயில்வே துறை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால், சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி – நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்திற்குச் செல்லும் பாதையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகி அந்த சுருங்கப் பாதையில் ,  அவ்வப்போது மழை...
தமிழகம்

சிவகாசி மகளிர் கல்லூரியில், தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம் இணைந்து, தொழில்...
தமிழகம்

நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி பிறந்த நாள் சந்திப்பு

இன்று பிறந்தநாள் காணும் நாடாளுமன்ற குழு துணை தலைவர் மற்றும் திமு கழக துணை பொது செயலாளருமான திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களின் இல்லத்தில் சந்தித்து, கெங்கவல்லி...
தமிழகம்

ஈகோ யுத்தத்தில் உசிலம்பட்டி ஊராட்சி-நகராட்சி.பாழ்பட்டுக் கிடக்கும் லோல்பட்டுக் (பரிதவிக்கும்) நூலகவாசிகள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ளது சந்தைத்திடல்.உசிலம்;பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான இந்த சந்தைத்திடலில் வாரச்சந்தை பூ சந்தை காய்கறி சந்தை உழவர்சந்தை போன்ற...
தமிழகம்

தென்காசி அருகே அரசு பெண்கள் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம மக்கள் நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அவனியாபுரம் பேருந்துநிலைபத்தில் நடைபெறுகிறது. 12 பெண்கள் உள்பட 70 பேர் கவனஈர்ப்ப ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் "தைப்பொங்கல்" அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக...
தமிழகம்

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் பாராட்டுவோம் – மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஆன்லைன் சூதாட்டத்தில் ஆளுநர் கையெழுத்து விடாதால் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பு . பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் துக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை...
தமிழகம்

ஓய்வில்லாமல் உழைக்கும் பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஆர். சார்லஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது; காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 02 ஆண்டுகளுக்கும்...
1 328 329 330 331 332 546
Page 330 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!