தமிழகம்

தமிழகம்

உசிலமபட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்று பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு – பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி சாலையில் பட்டியலின மக்கள் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்., இந்த பகுதி அருகே அசுவமா நதியில் உள்ள பாதை...
தமிழகம்

சர்வதேச யோகா தினம்: ஆதியோகி முன்பு யோகா செய்து அசத்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21) ஈஷா யோகா மையம் சார்பில் கோவை விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு...
தமிழகம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியை நீக்க கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .  இந்த கண்டன...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, குடிபோதையில் அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி… தம்பிையை தாக்கி கொன்ற அண்ணன் கைது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள வ.புதுப்பட்டி, மண்டகப்படி தெருவை சேர்ந்தவர் சுந்தரேஸ்வரி (58). இவரது மகன்கள் மணிகண்டன் (36), விக்னேஷ்வரன் (33), வேல்முருகன் (28).  இவர்கள் 3...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், 11 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணிகள் நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா தலைமையில், காணிக்கைகள் எண்ணும்...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை ஒட்டி சுங்கச்சாவடி அலுவலக முன்புற வளாகத்தில், இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு யோகா...
தமிழகம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள சுப்புலாபுரம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர் தலைமறைவு அவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள டி கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான நரிக்குடி நரசிங்கபுரம் கோபி நாயக்கன்பட்டி சிலார்பட்டி ஆகிய பகுதிகளைச் சார்ந்த கிராம மக்கள்...
தமிழகம்

மதுரையில் இளைஞர் மாரடைப்பால் மரணம்; இறக்கும் தருவாயில் கூட விபத்து ஏற்படாத வண்ணம் சாலை ஓரமாக வேனை நிறுத்தி இயற்கை எய்தினார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு (வயது 33).இவர் தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை...
தமிழகம்

சிந்தாமணி பதுமை அந்தோணியார் ஆலயத்தில் 75 ஆம் ஆண்டுதிருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சூசையப்பர் புரத்தில் உள்ளபதுமை புனித அந்தோனியார் ஆலயத்தில் 75 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரசித்தி பெற்ற பதுமை...
தமிழகம்

உசிலம்பட்டியில் யோகா தினத்தை முன்னிட்டு 10 மாத பெண் குழந்தை தனது பாட்டி துணையுடன் யோகா செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி காவல்துறையினர் மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் கல்லூரி மாணவர் மாணவியர் என பல்வேறு தரப்பினரும் யோகா தினத்தை முன்னிட்டு...
1 217 218 219 220 221 546
Page 219 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!