சதுரகிரிமலையில், காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இன்று பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது
சதுரகிரிமலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மலைக் கோவிலில் இருந்து பக்தர்கள் பாதுகாப்பாக அடிவாரப் பகுதிக்கு வந்து கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் -...










