சினிமா

சினிமா

“நெகட்டிவ் சாயல் கொண்ட கெத்தான மாடர்ன் கதாபாத்திரங்கள் தான் எனது முதல் சாய்ஸ்” ; வசுந்தரா

இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா பக்ரீத், தலைக்கூத்தல் போன்ற செலக்டிவ்வான நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் தான் இத்தனை வருட...
சினிமா

“பாடு நிலாவே தேன் கவிதை” கவிஞர் மு.மேத்தா

உதயகீதம் படத்தில் சிறையில் மோகன் இருக்கும் போது அவரை பார்க்க வரும் ரேவதி, சிறையின் வெளியே நின்று கொண்டு நிலாவை பார்த்து “பாடு நிலாவே தேன் கவிதை” என மோகனை மனதில் நினைத்து பாடுவார். அதற்கு பதில் சொல்ற மாதிரி மோகனும் “பாடு நிலாவே தேன்” என பாடுவார். ஹீரோ சிறைக்குள் இருக்கும் போது அவர் கண்களுக்கு நிலா எப்படி தெரியும். அதனால அவர் பாடும் போது ஒரு “ம்”...
சினிமா

இந்திக்கு சென்றதும் படத்தில் தம் அடிக்கும் ஜோதிகா

உலகில் பெரும்பான்மையான போதைப் பொருட்கள் ஒரு காலத்தில் வலி நிவாரண மருந்துகளாக இருந்தவை என்பது தான் இந்தக் கதையின் சாராம்சம். ஒரு பார்மா கம்பெனி தயாரிக்கும் மருந்து போதைப் பொருளாகிப் போகிறது என்பதையும்,ஒரு upper, middle, lower வகை குடும்பத்தில் வாழும் பெண்கள் தொழில் முனைவோராக முனையும் போது நடக்கும் இழப்பை சரி செய்ய தற்காலிகமாக வேறொரு பிஸினஸை செய்ய முற்பட அதில் வரும் லாபத்தினைப் பார்த்து மீண்டும் செய்யும்...
சினிமா

“தனித்துவமான கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம்  ‘அஸ்திரம்’” ; நடிகர் ஷாம் நம்பிக்கை.

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மாடலிங் துறையை சேர்ந்த நிரா நடிக்க முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக  நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள். வரும் மார்ச்-7ஆம் தேதி இந்தப்படம் தமிழகமெங்கும் வெளியாகிறது. இதையடுத்து ‘அஸ்திரம்’ படக்குழுவினர்...
சினிமா

ஏ.ஆர்.ரகுமான் தங்கை பங்கேற்ற பாடல் காட்சி! ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டது!

பழநிபாரதி எழுதிய கொஞ்சி கொஞ்சி பேசவா... என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய வல்லினமா மெல்லினமா இடையினமா... என்ற இரு பாடல்களை பாடியுள்ளார். பாடியதோடு மட்டும் இல்லாமல், பாடல் காட்சி படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்த போது, பாடல் காட்சியில் பங்கேற்று, படத்தின் மேக்கிங் பாடலுக்கு குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்துள்ளார் இஷ்ரத் காதிரி. ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி". நாட்டின் எல்லையை...
சினிமா

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி...
சினிமா

நடிகர் ஆதேஷ் பாலாவிற்கு ‘இனியவர்’ விருது

பிப்ரவரி 16 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணியளவில் சென்னை ஜாபர்கான் பேட்டையில் அமைத்துள்ள AVN ரிகர்சல் ஸ்டுடியோவில் பட்டமளிப்பு விழா, கீதம் இசை பறவைகள் உரிமையாளர் திரு அழகு ராஜன் மற்றும் திருச்சி G.உஷா நந்தினி ஆகியோர்களின் ஏற்பாட்டில் நல்லாசிரியர் விருது பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் முனைவர் காமராசு M.A., M.Sc., M.Ed., M.Phil., P.Hd அவர்களின் தலைமையில் ராவணன் குழுமத்தின் நிறுவனர் தொழிலதிபர் திரு...
சினிமா

பிரபல நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டரின் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூல் நான்காவது கிளை சென்னை பெரம்பூர் ஓட்டேரியில் தொடக்கம்

சென்னை மாநகரில் நந்தனம், அசோக் நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகிய இடங்களில் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூல் எனும் நடனப் பள்ளியை மிகவும் சிறப்பாக நடத்தி வரும் பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலைமாமணி ஸ்ரீதர் மாஸ்டர், நான்காவது கிளையை பெரம்பூர் ஓட்டேரியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தொடங்கினார். இயக்குநர் வெற்றிமாறன் ஏ ஆர் எஸ் டான்ஸ் ஸ்கூலை திறந்து வைக்க அமரன் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி...
சினிமா

காதலர் தினத்தன்று ஆஹா தமிழ் அதன் புதிய வெப் சீரிஸ்  “மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்” மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது.

மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது. மோதலில் தொடங்கும் இவர்களது தவிர்க்க இயலாத நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காதலில் இணைய முடியாதபடி இரண்டு கதாபாத்திரங்கள் குறுக்கே வர, காதல் கை கூடியதா இல்லையா என்ற கதைக்களத்தை காமெடி கலந்த ஒரு நகைச்சுவை பேக்கேஜாக திரைக்கதை அமைந்துள்ளது. பிரபல இணைய மற்றும்...
சினிமா

காதலர் தினத்தில் …

காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" என்ற பெயரையும் "கவிதை " என்ற பெயரையும் .. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்🙏 நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை 🙏 @KavingarSnekan @KannikaRavi...
1 2 3 4 5 120
Page 3 of 120

Right Click & View Source is disabled.

error: Content is protected !!