சிறுகதை

சிறுகதை

லவ் டுமாரோ

ஷோபி... உன் உள்ளத்துக்கு குமுறலை சுமந்து வந்த கடிதம் கண்டேன். நீண்ட நேரம் சிந்தித்தேன். நம் காதல் போராட்டத்திற்கு ஒரு நீண்ட ஓய்வளிக்க சமயம் வந்துவிட்டது. அதற்காக சந்தோஷமடைவோம். இது கடிதம் அல்ல... அனுபவத்தின் பகிர்வுகள். என்னை பிரிந்த இந்த இரண்டு வருடங்களில் என் நினைவில் இருக்கும் வார்த்தைகள் எது தெரியுமா? நீ முதன் முதலில் என்னை பார்த்துச் சொன்ன "எக்ஸ்கியூஸ் மீ" எனும் வார்த்தை தான். இதுவே நம்...
சிறுகதை

அச்சம் தவிர்

 த்ரில்லர் சிறுகதை க.மோகனசுந்தரம் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் தணிகாசலம் தனது செல்போன் ஒலிக்கவே எடுத்துப் பார்த்தார். வெறும் எண் மட்டும் வந்திருந்தது. எனினும் எடுத்து ஹலோ.. என்றார். Anesthesiologist ( மயக்க மருந்து நிபுணர்) டாக்டர் தணிகாசலம் தானே..?... எதிர் முனையில். எஸ்...ஹோல்டிங் என்றார் தணிகாசலம். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்... முதலில் நீங்கள் யார் என்று சொல்லுங்கள்... அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். மேட்டருக்கு...
சிறுகதை

தெய்வச் செயல்…!

வாராவாரம் வியாழக்கிழமை மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் குமாரும் தினேஷும். எந்த வேலை இருக்கிறதோ இல்லையோ வியாழக்கிழமை என்று வந்துவிட்டால் காலையில் விரதம் இருந்து சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் இருவரும். அத்தனை பக்தி. வழக்கம் போல அந்த வாரமும் தி.நகரிலிருந்து மயிலாப்பூருக்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோ விற்காக காத்துக் கொண்டிருந்தார்கள். ஷேர் ஆட்டோ வருவதற்கு கொஞ்சம் தாமதமானது...
சிறுகதை

உணர்வுகள்

துர்கா ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி.  நல்ல கணவர் நல்ல குடும்பம் அவளுக்கு ஒரே மகள் ரம்யா. அந்த மகளும் இப்பொழுது திருமணத்திற்கு ஏற்ற வயதில் இருக்கிறாள். ரம்யாவுக்கு நல்லதாக ஒரு வரன் அமைந்தது. பிள்ளை வீட்டுக்காரர்களும் மிகவும் நன்றாக பழகும் இயல்புடையவர்கள். பிள்ளையும் நன்றாக படித்தவர். நல்ல ஒரு தகுதியான குடும்பம் இவர்கள் குடும்பத்திற்கு ஏற்ற மாதிரி அமைந்தது. தடபுடலாக எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கையில், நிச்சயதார்த்த தேதி...
சிறுகதை

மறக்குமா உந்தன் முகம்

ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம் அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள், கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம், குளத்தங்கரை யில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில், அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான்....
சிறுகதை

ஒப்பாரி

வாத்தியார் பொண்டாட்டி சாந்தி ராத்திரி படுத்தவ காலைல எந்திரிக்காததை பார்த்த பக்கத்துவீட்டு ராமம்மாள் , சாந்தி .....சாந்தி ....என்று அதை பிடித்து உலுக்கினாள் . சாந்தியின் அது ராமம்மாள் பேச்சை கேட்கவில்லை . அவள் உலுக்கியதால் உடல் லேசாக ஆட்டம் கொடுத்தது . உடல் சில்லிட்டு போயிருந்தது. “அய்யய்யோ” என்று பீரிட்ட குரல் கேட்டு எதுத்த வீட்டிலிருந்த சாந்தியின் தங்கை லட்சுமி “என்னாடி என்னா….” என்று அலறி வீட்டுக்குள் பாய்ந்தாள்....
சிறுகதை

வாரிசு

திருமண வீட்டில் சமையலை முடித்துவிட்டு அலுத்துப்போய் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தார் கணபதி. அப்பாடா என்று சேரில் அமர்ந்தவர் மனைவியிடம் கூறினார், “லஷ்மி! இந்த சமையல்காரப் பொழைப்பு என்னோட போகட்டும், நம்ம பையனை பெரிய இன்ஜினீயர் ஆக்கணும்.” “ஆமாங்க நீங்க சொல்றது சரிதான். இப்படி அடுப்புல வெந்து சாகிற பொழைப்பு உங்க பரம்பரையில உங்களோட முடியட்டும்” என்றாள் லக்ஷ்மி. நாட்கள் ஓடின. மகன் ஹரி பிளஸ்2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தான்....
சிறுகதை

முதுமையிலும் நேசம் வரும்…

ஞானாம்பாள் வயது எழுபது இருக்கும்.  முகத்திற்கு மஞ்சள் பூசி, வட்ட பெரிய பொட்டியிட்டு, நரைத்த முடியினை கொண்டையிட்டு, சிறு பூ முடிந்து, நூல் புடவை கட்டி எளிமையான தோற்றமுஉடையவர். "மதியம் சாப்பாடு சமைத்து வை டவுனுக்கு போயிட்டு வந்துடுறேன்னு" சொல்லி விட்டுப் போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில்... டிங்... டாங்... அழைப்பு மணி ஓசை ஒலித்தது. "மணி 3.30 ஏன் இவ்வளவு நேரம்" என்று கேட்டுக்...
சிறுகதை

மீகாமன்

“என்னங்க! இந்த ரோட்டைப் பார்த்தீங்களா? பளபளன்னு என்னமா பாலிஷ் பண்ணி வச்ச்சிருக்காங்க பாருங்க! இப்படித்தான் எல்லா ரோடும் இருக்குமாங்க, குஜராத்தில? அதனாலதான், ஒரு அலுங்கல், குலுங்கல் இல்லாம, பஸ் போறதைப் பாருங்க!” தன்னுடைய கணவரிடம் சற்று சத்தமாகவே, உற்சாகத்துடன் கதைத்துக் கொண்டிருந்தாள் அந்த வயதான பெண்மணி. அவளும், அவளின் கணவரும் வயதில் மிகவும் மூத்தவர்களாகத் தெரிந்தார்கள். கடந்த மூன்று நாட்களாக, தனியார் சுற்றுலா ஏஜன்ஸி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த...
சிறுகதை

மனைவி அமைவதெல்லாம் …

நிறைமாத கர்ப்பிணியான பார்கவியை அவளது கணவர் வசீகரன் துரிதப்படுத்தினான். பார்கவி சீக்கிரம் கிளம்பும்மா, ஆஸ்பிட்டல் செக்கப் முடித்துவிட்டு அப்படியே சிறந்த பேச்சாளர் தேர்வுக்கான மீட்டிங் செல்லவேண்டும் மறந்துட்டியா என்றான். இதோ கிளம்பிட்டேங்க ஒரு அஞ்சு நிமிஷத்திலே ரெடியாயிடுவேன். ஒரு சின்ன ஹெல்ப் ஃப்ளாஸ்க்ல 'கொஞ்சம் வெந்நீர் எடுத்து வைங்க வசி' என்றாள் பார்கவி. பார்கவி பெயருக்கு ஏற்றார் போல கவிதை நடையாலும் பேச்சுத்திறனாலும் உலகையே (பார்) வெல்லும் அளவிற்கு பெயர்பெற்றவள்....
1 2 3 9
Page 1 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!